செளதி அரேபியாவின் அழுத்தத்தாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததா பாகிஸ்தான்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முயற்சியில் இந்த அழைப்பு செளதி அரேபியா வழியாக வந்தது. ஒருபுறம், ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள், அபிநந்தன் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள். மறுபுறம், ஒருவர் அபிந்ந்தனின் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். சிறைபிடிக்கப்பட்ட ஒரு நபர் இந்த பாணியில் நடத்தப்படுவதை "Good cop/ Bad cop" நடைமுறை என்று கூறுவார்கள்.


சிறையில் வைக்கப்பட்ட நபரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறும் நோக்கில் ஒருபுறம் நட்பாகவும், மறுபுறத்தில் மோசமாகவும் நடத்துவார்கள். அதே நாளன்று, அபிநந்தனை பாகிஸ்தானில் வைத்திருக்கும் விருப்பம் இல்லை என்றும் அவரை விடுவித்து விடுவதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்த அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றார்கள். ஆனால் இது புத்திசாலித்தனமான முடிவா என்ற கேள்விகளும் பரவலாக எழுந்தன.


Popular posts
தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது
அதனை படித்துவிட்டு ஒப்பு கொள்ள வேண்டும்
டுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்
ஒரே நாளில் கேரளா செய்த சாதனை.. வெறும் 2 பேருக்கு மட்டும் கொரோனா.. 36 பேர் குணமடைந்தனர்.. கலக்குகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது